324
கோவையில் கஞ்சா போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரை அரிவாளால் வெட்டிய மாணவன் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  குனியமுத்தூ...

346
குமரி மாவட்டம் லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா சென்ற திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கடலில் மூழ்கி இறந்த நிலையில் மூன்று பேர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம...

1423
சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சிகளை வழங்கினர். சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற ...

1024
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வண்ணாரப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடையே எற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டில் பயிலும் முரளி கிருஷ...

4257
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பிறந்த நாளை கொண்டாட, நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்தனர். சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் தனது ...

9191
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களிடையே மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் மோதியதில் 2 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். அங்குள்ள மசூரி என்ற இடத்தில் மாணவர்களின் இரு பிரிவின...

3119
திருவள்ளூர் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலையில் அரிவாள் வெட்டுடன் ஒரு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட...



BIG STORY